காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

Spread the love

காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

    Leave a Reply