இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி
உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, கேகாலை மாவட்டத்தை அடிப்படையாக
கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசனை சேவை பணிப்பாளர் சஞ்சீவ குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.ன்படுத்தி கடதாசி உற்பத்தி.
No posts found.