கவிழ்ந்த படகு – 39 பேரை காணவில்லை
அமெரிக்கா புளோரிடா கடல் பகுதியில் சட்டவிரோதமாக படகில் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 39 பெரும் காணாமல் போயுள்ளனர்
இவ்வாறு காணாமல் போனவர்களில் நால்வரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
,ஏனையவர்களை தேடும் பணி
முடுக்கிவிட பட்டுள்ளது