கழுத்து வெட்டுவேன் என்ற இராணுவ பிரிகேடியரை கைதுசெய்ய கோரி =-லண்டனில் தமிழர்கள் போராட்டம்

Spread the love
கழுத்து வெட்டுவேன் என்ற இராணுவ பிரிகேடியரை கைதுசெய்ய கோரி =-லண்டனில் தமிழர்கள் போராட்டம்

-பிரித்தானிய லண்டன் -இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய இராணுவ பிரிகேடியர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் கழுத்தை வெட்டுவேன் என சாமிகை மூலம்காண்பித்தார் ,இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைமேற்கொள்ள பட்ட நிலையில் லண்டனை விட்டு கைது பயத்தில் தப்பி ஓடினார் , தப்பி ஓடியவரை கைதுசெய்ய கோரி இன்று 19-11-2019 லண்டன் வெஸ்ட்மினிஸ்ட்டர் நீதிமன்றம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தை நடத்தினர் . இதன் பொழுது அங்கு வருகை தந்த மக்கள் இலங்கை புலனாய்வு படையினரால் இரகசியமாக படம் பிடிக்க பட்டுள்ளதாக அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கப்படுகிறது ,மேலும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை சிங்கள அரசு கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது , அதே படைகளினால் இன்னல்களுக்கு ஆளாகி உயிர் தப்பி இங்கு வருகை தந்த அப்பாவி மக்களை தொடர்ந்து துன்புறுத்தும் நிகழ்வில் சிங்கள அரச ,மற்றும் அதன் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனை குறிப்பிடத்தக்கது

Leave a Reply