Posted in உலக செய்திகள் கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம் Author: நிருபர் காவலன் Published Date: 05/11/2021 Leave a Comment on கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம் இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் கள்ள சாராயம் அருந்திய இருபத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர் தீபாவளியை முன்னிட்டு பர பரப்பாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாடத்தின் பொழுது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன