கரை நகரில் கடலுக்குள் பாய்ந்த பேரூந்து – photo
இன்று மதியம் இரண்டு மணியளவில் காரைநகர் பகுதியில் அரச பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியது
காரை நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த
பேருந்தே சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கடலுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது .
இதில் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
யாழ்ப்பாணம் கொழும்பு நோக்கிய பயணத்தில் ஈடுபடும் பெருந்தே இன்று இங்கே விபத்தில் சிக்கியுள்ளது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்ற்னர்