கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

Spread the love

கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .

இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.

56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .

இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply