கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்
இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .
இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.
56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .
இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.
செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .