கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்
கனடா அமெரிக்கா எல்லை பகுதியில் அமெரிக்கா
இராணுவத்தினர் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த
பட்டுள்ளது
.
கனடாவுக்குள் இருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் நோயுடன்
நுழைகின்றனர் எனவும் அதே போல அமெரிக்காவுக்குள் இருந்து
கனடாவுக்குள் நுழைவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த
இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர் பலிகள்
இடம் பெற்றுள்ளது ,மேலும் ஒரு லட்சம் பேர் வரை இந்த நோயால்
பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் பங்குனி மாத இறுதிக்குள் இந்த நோயினை கட்டு படுத்தி
விடுவோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது