கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்

Spread the love

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைவாக அதற்கான அழைப்பிதழை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ நேற்று கையளித்தார்..

இந்த நிகழ்வு நேற்றுக்காலை விஜேராமவிலுள்ள பிரதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

      Leave a Reply