கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்

Spread the love

கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்

நண்பர்களே அதிகம் பகிருங்கள்…

இந்த படத்தில் உள்ள நபர் பளை பிரதேச புலோப்பளையை சேர்ந்தவர்.இவர் தனது நண்பர்களிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் எனது காதலை சேரத்து வைக்குமாறும்

கேட்டிருக்கிறார்.இல்லாவிட்டால் தான் உயிரை மாய்த்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதை கேட்ட அப்பாவி நண்பர்கள் அந்த பெண்ணின் வயது என்னவென்று கேட்ட போது அதற்கு அவர்

18வயது என்று பொய் கூறியுள்ளார். உடனே நண்பர்கள் சேர்ந்து அந்தப்பெண்ணை அவரது வீட்டில் இருந்து தூக்கி சென்று அந்த காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார்கள்.

அதன் பின் அந்த காதலன் அவரது தொலைபேசி அனைத்தையும் நிறுத்தி விட்டு தலை மறைவாககயுள்ளார்.

சேர்த்து வைத்த நண்பர்களை பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.அதன் பின்தான் தெரியும் அந்த பெண்ணுக்கு வயது 15என்று ஓடிச் சென்ற இருவரும் நிம்மதியாக இருக்க சேர்த்து வைத்த

இளைஞர்கள் கைதாகி சிறையில் வாடி நிற்கின்றனர்.தற்பொழுது கைதானவர்களின் உண்மையான நண்பர்கள் இரவு பகலாக உண்ணாமல் ஓடிய காதலர்களை தேடி வருகின்றனர்.

காரணம் அவர்கள் வந்தால்தான் சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்களாம்.உண்மையில் சம்பந்தமே இல்லாமல் போலியான நண்பனுக்கு உதவிய

நண்பர்கள் விடுதலையாக நீங்களும் உதவி புரியுங்கள்.ஓடிய இருவரும் வடமாகாணத்தினுள்தான் சுற்றி திரிகின்றனர்.நண்பனை ஏமாற்றியவர்கள் அவர்கள் தங்கி நிற்கின்ற வீடுகளுக்கு பொய் வார்த்தைகளை கூறி நிற்கின்றனர்.

எனவே அன்பானவர்களே எந்த பிழையும் இல்லாமல் நண்பனின் ஏமாற்றத்தால் சிறையில் உள்ள நண்பர்கள் விடுதலையாக உதவிடுங்கள்.இவர்களை எங்கு கண்டாலும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி
பளை ஈசா

காதலர்கள் கருத்து தரப்படின் பகிர படும்

    Leave a Reply