கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Spread the love

கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாளை தேசிய கண் தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை:

நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்..

Leave a Reply