கண்ணி வெடி தாக்குதல் – இராணுவ அதிகாரி உள்ளிட்ட 12 பேர் படுகொலை
புருண்டியில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி
இராணுவ அதிகாரி உள்ளிட்ட பன்னிரெண்டு பேர் பலியாகியுள்ளனர்
போதைவஸ்து மற்றும் திருட்டு கும்பல்களை துரத்தி சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்தே
மேற்படி தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது