கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்
இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக
போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி
பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது