கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்
கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .
பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .