கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
யாழ்ப்பாணத்தில் கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து வழங்கி கடையை எரிக்க பணம் அனுப்பிய தமிழர் வசமாக சிக்கியுள்ளார் .
ஐரோப்பியா நாடான பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மிக முக்கிய, இரண்டு புடவை கடைகளை தீவைத்து எரிக்கும் படி பணம் அனுப்பி இருந்தாராம் .
சுமார் 19 லட்சம் இலங்கை பணம் அனுப்ப பட்டு அந்த கடைகள் எரிக்க பட்டனவாம் ,இவற்றில் கடை எரிப்பதற்கு 12 லட்சம் வழங்க பட்டு உள்ளதாம் .
மேலும் கார் எரிப்பதற்கு ஏழுலட்சம் வழங்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கார் எரிப்பதற்கு ஏழு லட்சம் ,கடை எரிப்பதற்கு 12 லட்சம் என்கின்ற விடயம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்த நிலையில் ,பெல்ஜியம் நாட்டில் இருந்து பணம் அனுப்பியவரை ,சர்வதேச பொலிஸ் உதவியுடன் கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி