கடைகளை உடைத்து உள்ளே புகுந்த லொறி – அதிர்ச்சி photo
இலங்கை குருநாகல் பிரதான வீதியில் சீமேந்து ஏற்றி என்ற லொறி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்துள்ளது
இதனால் நான்கிற்கு மேற்பட்ட கடைகள் முற்றாத உடைந்து சேதமாகின
,எனினும் இந்த விபத்த்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது