கடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்
பிரிட்டன் கென்ட் டோவர் பகுதி கடல் வழியை பயன்படுத்தி பல் நாட்டு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் உள் நுளைந்துள்ளனர்
நேற்று முன்தினம் சுமார் 120அகதிகள் இவ்வாறு நுழைந்துள்ளனர்
மேலும் இதே மாதத்தில் மட்டும் ஆயிரம் பேர் உள் நுளைந்துள்ளதாக குடிவரவு குயகல்வு அமைச்சு அறிவித்துள்ளது
தொடர்ந்து பெருக்கெடுத்து உள்நுழையும் அகதிகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அமூல் படுத்தும் நிலைக்கு அரசு செல்லும் நிலை காண படுகிறது