கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo
சிரியாவின் கடல் பகுதி ஒன்றுக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ள
பண்டையகால ரோமினியார்கள் கடற்படை முகாம் ஒன்றினை
ரசியாவின்வ கடல் சார்பு ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்
இவ்விதம் கண்டு பிடிக்க பட்ட அந்த துறைமுகம் தொடர்பான ஆய்வு
பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்
இதில் இருந்து ஆயுதங்கள் ஏதும் மீட்க பட்டுள்ளனவாஎன்பது தொடர்பில்
தெரிய வரவில்லை ,கடலில் மூழ்கிய நிலையில் இந்த கடற்படை முகாம்
காணப்படுவதால் ,இதற்கு அண்மையில் பெரும் நகரங்கள் இருந்திருக்கலாம்
எனவும் அவையும் கடலுக்குள் மூழ்கி இருக்க கூடும் என எதிர்பாக்க படுகிறது