கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

Spread the love

கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

யாழ்ப்பாணம் கடலில் மிதந்துந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய நபர்

ஒருவர் அவ்விடத்திலேயே சுருண்டுவீழ்ந்து மரணமாகியுள்ளார்

மரணமானவர் 47 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது

குடிபானம் என நினைத்து அதனை அருந்திய நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் ,சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

    Leave a Reply