கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு

Spread the love

கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு

இலக்கை கடல்பகுதிகள் எங்கும் சிங்கள கடற்படையின் ரோந்து கண் காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது


இலங்கைக்குள் இந்தியாவில் இருந்து சட்டவிரோத அகதிகள் நுழைகின்றனர் என்ற குற்ற சாட்டை முன்வைத்து இந்த ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது

இலங்கை கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள்

செல்கின்றனர் என கூறி ஐந்து ரோந்து படகுகளை இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

    Leave a Reply