கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்
அவுஸ்ரேலியா Fraser கடற்கரை பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை
வழிமறித்த நாய்கள் அவனை கடித்து குதறியது ,பலத்த காயங்களுக்கு உள்ளான அவனை
உலங்குவானூர்தியில் வந்த மருத்துவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது