கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை

Spread the love

கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை

பிரபல பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து

வருவதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேற்படி 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply