கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
Spread the love

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

காசா பகுதியில் இஸ்ரேல் ஆட்சி செய்து வரும் மக்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் ,
மேற்கத்தியர்களின் இனவெறியையும் ,நவீன காலனித்துவத்தையும் எடுத்து
காட்டுவதாக ஈரான் ஆளும் அதிபர் தெரிவித்துளளார் .

தன்மைத்து நாட்டுக்குள் இடம்பெற்றவை பொற்குயிற்றம் என குறிப்பிடும் மேற்குலகம் ,ஸ்ரேல்,தாம் புரிந்து வருவதை தரம யுத்தம் என்கிறார்கள் என்ற தொனியில் தனது கருத்தை பகிர்ந்துளளர் .

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

உணவை ஆயுதமாக எடுத்து ,அதனை வைத்து அப்பவி மக்கள் உயிருடன் இஸ்ரேல் விளையாடி வருகிறது
என்கின்ற விடயத்தை அவர் தெளிவாக எடுத்து விளக்கியுளளார் .

பாலஸ்தீனம் தனது இலட்சியம்,நோக்கிய பாதையில் இவற்றை கடந்து செல்ல வேண்டிய தேவை நமக்குள்ளது .
அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் பயணித்து எமது விடுதலையை பெறுவோம் என அவர் சூளுரைத்துளளார்