ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்

ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்
Spread the love

ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்

ஓமானில் வீட்டு வேலைகளுக்கு சென்ற பெண்கள் பலத்த வதைகளிற்கு உள்ளாகினர் .

அவ்வாறு உள்ளான பெண்களில் 15 பேர் இலங்கை வந்தடைந்தனர் .

இலங்கை மீள வந்த பொழுதே ,தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக கண்ணீர் மல்க ,பாதிக்க பட்ட பெண்கள் தமது கருத்துக்களை பதிவிட்டனர் .

No posts found.