ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

Spread the love

ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

இலங்கை ஆந்ததொல சந்தியில் முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர்

ஒருவர் மர்ம நபர்களின ஓட ஓட வெட்டி படுகொலை
செய்ய பட்டுள்ளனர்

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply