ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

Spread the love

ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply