ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கோவிட் நோயானது மக்களை மிரட்டி கொன்று குவித்து வரும் நிலையில் இவ்வாறான
விபத்துக்களில் அதிக மக்கள் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது