ஒரே நாளில் இத்தாலியில் 49 பேர் பலி – உயிர் குடிக்கும் கொரனோ
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஓரே நாளில் சுமார்
49 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை சுமார் 200 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் 4,600
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மறு அறிவித்தல் வரை பல் கலைக் கழகம் ,மற்றும் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை தடுக்க
மருந்து இல்லாது 91 நாடுகள் திணறி வருகின்றன .
இந்த நோயானது பிரிட்டனில் பரவி வருகிறது ,இதுவரை
இருவர் பலியாகியுள்ளனர் மேலும் 194
பேர் பாதிக்க பட்டுள்ளனர்