ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது