ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

Spread the love

ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை பொருட்படுத்தாது, ஜா-எல –சுதுவெல்ல

பிரதேசத்தில் வீடொன்றில் மதுபான விருத்தில் பங்கேற்ற 8 பேர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply