ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கை பொருட்படுத்தாது, ஜா-எல –சுதுவெல்ல
பிரதேசத்தில் வீடொன்றில் மதுபான விருத்தில் பங்கேற்ற 8 பேர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.