ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?
சிரியா மற்றும் ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது பிரித்தானிய F-35B Stealth jets விமானங்கள் அகோர வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன
குறித்த அமைப்பினால் அந்த நாடுகளுக்கு பெரும் ஆபத்து உள்ளதால் ,இந்த தாக்குதல்களைதாம் மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய படைகள் தெரிவித்துள்ளன
விமான தங்கி கப்பல் மூலம் எடுத்து செல்ல பட்ட விமானங்கள் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன
ஓசியில் தாக்குதல் நடத்திட பிரிட்டன் அரசுக்கு என்ன அவ்வளவு ஆசையா ..?
அப்படி என்றால் அந்த நாட்டின் எரி பொருள் வளங்கள் கொள்ளையடிக்க படுகின்றன என்பதே வெளிப்படை