ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி
சிரியாவின் எல்லை பகுதியில் தளம் அமைத்து மீள போராடி வந்த ஐ எஸ் உலக பயங்கரவாத இயக்கம் மீது ரசியா மற்றும் சிரியா அரச
இராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தொடர் தாக்குதலில் ஒரு
வாரத்தில் மட்டும் சுமார் 327 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 சிறிய முகாமக்கள் ,ஐந்து ஆயுத கூடங்கள் ,ஐந்து நில கீழ்
சுரங்க பாதைகள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ளன
துல்லியமான உளவு தகவல்கள் மூலம் நடத்த பட்ட தாக்குதலில்
குறித்த தீவிரவாத அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து தேடி அழிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன