ஐர்லாந் கடல் கரையில் சுறா
ஐர்லாந் கடல் கரையில் திடீரென சுறாக்கள் ஊடுருவிய நிலையில் அங்கு கூடி நின்ற மக்கள் சிதறி ஓடினர்
தொடந்து ,அந்த பகுதியில் மக்கள் உலவிட தடை விதிக்க படுகிறது
மேலும் படகுகப்பபு பல்படுத்தியஹா பட்டுள்ளது
இந்த சுறாக்கள் எவ்விதம் இங்கு திடீரென நுழைந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன