ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
பொலிஸ் மா அதிபரின் (IGP) பொது நிவாரண நாள் நிகழ்ச்சி இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பொலிஸ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஐஜிபி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- விமானம் வீழ்ந்து நொறுங்கியது
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- இஸ்ரேல் ஆமி தளபதி பலி
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்