ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான மிக காட்டமான அறிக்கை முன்வைக்க பட்டது ,
ஆனால் தற்போது வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் ,குற்றங்கள் செய்தவர்கள் நாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை அவர்கள்
சொத்துக்கள் மூடப்படுவதற்கான விதிக்க பட்ட தடைகள் அதில் இருந்து அகற்ற பட்டுள்ளன ,மேலும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள்
தொடர்பிலான சர்வதேச விசாரணை என்ற நிலையும் அதில் இருந்து நீக்க பட்டுள்ளது
குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் நீக்க பட்டு ,அவை மொட்டை கடதாசியாக அறிக்கை வெளியாகியுள்ளது ,தமிழர் தரப்புக்கு
பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது ,இந்தியாவின் முக்கிய நகர்வின் காரணமாக இந்த விடயம் அதில் இருந்து நீக்க பட்டுள்ளதாக கருத படுகிறது