ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை

Spread the love

ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்

ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய

நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்

போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்

நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு

வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply