ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் தாய் அகம் அறக்கட்டளை photo
இலங்கையில் கொரனோ காலத்தில் ஆரம்பிக்க பட்ட தாய் அகம் அறக் கட்டளை என்ற அமைப்பு ஊரடங்கு வேளை தொழில்கள்
இன்றி தவிக்கும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கின ..
இவர்கள் தோட்டக் காரர்கள் ,கமக் காரர்கள் ,மற்றும் தன வந்தர்கள் வழங்கும் பொருட்கள் ,பணத்தினை பெற்று இந்த சேவையினை
அவர் தம் உதவி ஊடாக செய்து வருவதாக அதன் நெறியாளர்கள் எமக்கு தெரிவித்தனர் ..
சிறந்த காலத்தில் மேற்கொள்ளும் திறன் மிக்க சேவைக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள்,
ஒன்றை ஆரம்பிப்பது சுலபம் ,ஆனால் அதனை தக்க வைத்து கொள்தல் மிக கடினம் .
அதனை எதிர்கொண்டு பயணித்து வெற்றி காணுங்கள் ,உங்கள் சேவை தொடரட்டும் ,.