ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

Spread the love

ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

பிரிட்டனில் கொடிய நோயானது மக்களை கொன்று குவித்து வரும்

நிலையில் கிரிமினல்கள் தமது கைவரிசையை காட்டிய வண்ணமே உள்ளனர்

இவ்வேளை விசேட சிறப்பு காவல்துறை அணியினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு

முற்றுகையில் மிக முக்கிய மாக தேட பட்டு வந்த 16 கிரிமினல்கள் கைது

செய்ய பட்டு, கடந்த எழுநாட்களில் மட்டும் சிறையில் அடைக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இவர்கள்; அனைவரும் ,கடத்தல் ,கொலை,கொள்ளை ,மற்றும் நச்சு கலத்தல் ,

முறைகேடுகளில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

aret
ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

Leave a Reply