இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்
இலங்கையில் திடிரென எலி காய்ச்சலினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது
கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல்
வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது