எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் இன்று அதிகாலை முதல் ஏரி பொருட்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது .
நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் பெரும் நெருக்கடியில் மக்கள் சிக்கியுள்ளனர் .
தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கி தவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
No posts found.