எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம்
இலங்கை செய்திகள்
இலங்கை பாணந்துறை பகுதியில் எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம் ,இவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை
ஆட்டோ சாரதியாக விளங்கும் இவர் பாணந்துறை எரிபொருள் நிலையம் அருகே நிரையில் காத்திருந்த வேளையே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் எரிபொருள் வாங்கிட நீண்ட நேரம் காத்திருந்த பலர் இவ்விதம்
திடிரென அவ்விடத்தில் மாரணமாகியுள்ள சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது