என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா
இலங்கையின் பிரதமர் மகிந்த ஜனாதிபதி லோட்டா பாயா தன்னை பதவி விலகும் படி கோரவில்லை
என தெரிவித்துளளார்
அவ்விதம் அவர் கோரினால் அதற்கு தான் தலை வணங்க தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்
இரு சகோதர்களையும் பதவி விலகும்படி கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது