எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தைத் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுளள்து .
இங்கு வீழ்ந்து வெடித்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
செங்கடல் நகரமான தபா நகர் பகுதியில் இந்த ஏவுகணைத் வெடித்ததில்
6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என்பது தொடர்பான விசாரணைகள் ,
ஆரம்பிக்க பட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாங்கி மூலம் ஏவ பட்ட ஏவுகணை தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற ஒன்று
என தெரிவித்த ,சில நாட்களில் இந்த தாக்குதல் நிகழ்துள்ளமை குறிப்பிட தக்கது