ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது

Spread the love

ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது

இலங்கையில் ஊரடங்கு வேளையில் அந்த விதிகளை மீறி வெளியில் உலவிய சுமார் 34,956 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் ,

அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

இந்த தண்ட பணத்தினை பதின் நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின்

குற்ற பணம் மேலும் அதிகரிக்க பட்டு நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்

ஊரடங்கு விரைவில் அகற்ற படும் எனவும் ,சில பகுதியில் விலக்க பட்டுள்ளமைக்கு குறிப்பிட தக்கது

ஊரடங்களி மீறிய
ஊரடங்களி மீறிய

Leave a Reply