உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்

Spread the love

உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்

தவரன்குளம் – அனுராதபுரம் வீதியின் வங்கி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

20 வயதுடைய குருன்தன்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Leave a Reply