உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி
சோமாலிய தலைநகர் பகுதியில் தற்கொலை குண்டு தாரி நடத்திய தாக்குதலில் சிக்கி
ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் எட்டுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளது
இந்த தாக்குதலானது Mogadishu’s Lido Beach பகுதியில் இடம்பெற்றுள்ளது ,
சம்பவத்தை அடுத்து விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது