உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?

Spread the love

உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?

இலங்கை அரசியலில் மிக பெரும் கட்சிகளாகி விவிளங்கி வந்த ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பதவி போட்டி

காரணமாக அந்த கட்சி இரண்டாக உடைந்த்துள்ளது .
இதில் சஜிதா ,மற்றும் ரணில் தலைமையில் தேர்தல் போட்டி இடம்பெறுகிறது .

இந்த பாராளுமன்ற தேர்தலில் 22 இடஙக்ளில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும் என ரணில் அணியினர் அறிவித்துள்ளனர் .

அவ்வாறு நோக்கின் ஆசனங்கள் மிக குறைந்த நிலையிலேயே ரணில் கட்சி பெறும் ,இந்த தேர்தலில் பிரிந்து சென்று இரு கட்சிகளாக போட்டியிடும் நபர்களின் பலம்

தெரிய வரும் எனவும் ஒருவேளை சஜித் அணியினர் வெற்றி பெற்றால் ரணில் இருந்த இடம் இல்லாது காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

உடைந்தது யனை கட்சி

Leave a Reply