உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
Spread the love

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனில் இடம் பெற்று வரும் போரில் ,
ரஸ்யாவுக்கு எதிராக பயன் படுத்த அமெரிக்கா புதிய
ஆயுத தொகுத்தியை அறிவித்துள்ளது .

பல மில்லியன் பெறுமதியான இந்த ஆயுத தொகுதியில் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள்,பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் ,
கைமாஸ் ஏவுகணைகள் ,இவற்றுடன் புதிதாக கிளஸ்டர் குண்டு ,
அதாவது கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளது .

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரசியாவிடம் ஏற்கனவே இவ்வகையான குண்டுகள் உள்ளது ,
இதனை ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன் ப்படுத்தினால் .
ரஸ்யாவும் ,அதே குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினால் ,பாரிய இழப்பை இரு தரப்பும் சந்திக்கும் அபாயம் எழப் போவதை இந்த அறிவிப்பு காண்பித்துள்ளது .

முள்ளி வாய்க்காலில் இலங்கை அரசு இந்த குண்டுகளை,
புலிகள் மேலே பயன் படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .