உக்கிரேன் மீது ஒரே நாளில் 50 cruise ஏவுகணைகளை வீசி தாக்கிய ரசியா
உக்கிரேன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் அதி நவீன cruise ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இன்று மட்டும் சுமா 50 cruise ஏவுகணைகள் ,உக்கிரேன் தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் மீது நடத்த பட்டுள்ளது .
எனினும் பல டசின் ஏவுகணைகளை , தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ரசியா நடத்தி வரும் நவீன ஏவுகணை தாக்குதலினால் ,உக்கிரேன் தற்போது பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
இன்று நடத்த பட்ட தாக்குதலில் மட்டும், பல டசின் மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .