பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

Spread the love

பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply